ஞாயிறு, 25 ஜனவரி, 2015
ஞாயிறு, 11 ஜனவரி, 2015
அப்பாவின் ஓர் இருமல்
நடு இரவில் கண் விழிக்க நேர்கையில்
மனதில் உருவாகும் ஒரு பயம்
அது சமயம் என்னைத் தேற்றி ஆற்றும்
அப்பாவின் ஓர் இருமல்
கோபத்தில் அவரின் உருமலும் கூட
மனதிற்கு ஓர் ஆறுதல் - ஏதோ
சாபத்தால் காணவில்லை
அவரின் இருமலும் உறுமலும்
கூடவே எங்கள் ஆறுதலும்.
மனதில் உருவாகும் ஒரு பயம்
அது சமயம் என்னைத் தேற்றி ஆற்றும்
அப்பாவின் ஓர் இருமல்
கோபத்தில் அவரின் உருமலும் கூட
மனதிற்கு ஓர் ஆறுதல் - ஏதோ
சாபத்தால் காணவில்லை
அவரின் இருமலும் உறுமலும்
கூடவே எங்கள் ஆறுதலும்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)