நடு இரவில் கண் விழிக்க நேர்கையில்
மனதில் உருவாகும் ஒரு பயம்
அது சமயம் என்னைத் தேற்றி ஆற்றும்
அப்பாவின் ஓர் இருமல்
கோபத்தில் அவரின் உருமலும் கூட
மனதிற்கு ஓர் ஆறுதல் - ஏதோ
சாபத்தால் காணவில்லை
அவரின் இருமலும் உறுமலும்
கூடவே எங்கள் ஆறுதலும்.
மனதில் உருவாகும் ஒரு பயம்
அது சமயம் என்னைத் தேற்றி ஆற்றும்
அப்பாவின் ஓர் இருமல்
கோபத்தில் அவரின் உருமலும் கூட
மனதிற்கு ஓர் ஆறுதல் - ஏதோ
சாபத்தால் காணவில்லை
அவரின் இருமலும் உறுமலும்
கூடவே எங்கள் ஆறுதலும்.