அம்மா தைத்த ஆடையை அணிந்ததில் இருந்த இன்பம் கோடி ரூபாய் பெருமானமுள்ள ஆடையில் வரவில்லையே! அன்னையை எங்கு தேடுவேன்! இன்பத்தை என்று மீண்டும் காண்பேன்!
புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது என்பது இது தானோ!
கலிகாலத்தில் புலி புல்லைத் தின்று விடுமோ, இப்பூவை உண்டு விடுமோ என்று ஐயுறுகிறாளோ இப்பூவை!
The paintings were good but I did not know that my like should typed. Please teach me these things next time for if it is a kid they would feel bad.
பதிலளிநீக்கு