செவ்வாய், 18 அக்டோபர், 2016

மனதைத் தொட்ட வாசகம்

தன் உழைப்பால் வாழ்பவன் சிவன்!
பிறர் உழைப்பில் வாழ்பவன் எமன்!
சிவனும் எமனும் மனிதரே!

                 ஆட்டோ வாசகம்.

இதன் மூலம் சொல்ல வருவது சமயத்தில் உதவுவர் கடவுள் என்றால் தக்க நேரத்தில் உதவாதவன் எமன் எனக் கொள்ளலாம் என நான் எண்ணுகிறேன்.
எப்படி இருப்பினும் இவ்வாசகத்தில் சிவன் சம்மந்தப்பட்டுவிட்டதாலேயே I like it very much.

இருக்கும் வரை சிவனருள். இறக்கும் போது சிவன் மேற்பார்வையில் எமனருள்! இறந்த பின் சிவலோக வாசம். அங்கு என் தந்தை தாயுடன் நானிருக்க பற்றில்லாதவனாகிய சிவனை யாசிக்கிறேன்.


picture downloaded from my school lab

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக